உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

293 0

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

காவல்துறைப் பணியில் கனிவு, கண்டிப்பு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய இவர், திருமுல்லைவாயல், அண்ணா நகர் உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நேற்று சென்னை அன்னனூரில் நடைபெற்றது. இதில், அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். விழாவில், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரு. சி.சுந்தரராஜன் கடமையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றினார் என்பது குறித்து ஓய்வு பெற்ற எஸ்.ஐ. திரு. ஜேம்ஸ் அவர்கள் எடுத்துக் கூறியது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவருக்கு அன்பான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024 0
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.