தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

456 0

திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் திருச்செந்தூர் நகராட்சி கூடுதல் சொத்து வரியை விதித்ததை கண்டித்தும் இன்று காலை 11 மணிக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவநேசன், பொருளாளர் திருப்பதி விஜி, தலைமை வழக்கறிஞர் பிரகாஷ், தென் மண்டல அமைப்பாளர் அமுதா மெஸ் பட்டு, தொகுதி செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் கணேசன் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் நல இயக்க துணை தலைவர் வன்னியபெருமாள், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Post

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

Posted by - April 6, 2025 0
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால்,…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.