லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

406 0

வடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் புதிதாக பணி அமர்த்தப்படவில்லை. அதனால் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை அவசர மருத்துவ உதவிக்கு தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவை அனைக்கும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது இரண்டு அரசு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை.

இரவிலும் மருத்துவ சேவை கிடைப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்குக் கூட மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், காலி இடத்தை நிரப்பும் பொருட்டு லேப் டெக்னீசியன் ஒருவரை உடனடியாக ஆவடி காவல் மருத்துவமனையில் நியமனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

மாதம் 40,000 ரூபாய் EMI கட்டுகிறேன்: சின்னத்திரை நடிகை திவ்யா

Posted by - October 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.