விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

844 0

ரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி தோட்டத்தில் சிறப்புற நடைபெற்றது.

இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வை.பெரியசாமி, துணை தோட்டக்கலை அலுவலர் நா.சண்முகவேல் ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கே.வி.கே.சோழமாதேவி டாக்டர்.கெளதீஷ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதற்காக உதவி தோட்டக்கலை அலுவலர்கள் க.பெரியசாமி, சி.பெருமாள் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். முடிவில் ஜெஆர்எப். அபிமன்யு நன்றியுரை வழங்க, பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.

லாபம் அளித்து வாழ்வதாரத்தை பாதுகாக்கும் இந்த தேனீ வளர்ப்பு பயிற்சி, செந்துறை வட்டார விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற நல்முயற்சிகளுக்கு பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.