கோவை சரளா எனது குரு: “செம்பி” இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

996 0

“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது.

கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர். எண்டர்டெயின்மன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு இசையை வெளியிட்டு, படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “சதிலீலாவதி படத்தில் கிட்டத்திட்ட எனக்கு குருவாக இருந்தவர் கோவை சரளா. அவர் நடிக்கும் “செம்பி” படத்தின் இசையை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல ரசனையை சினிமா கலை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு படம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது நன்றாக இருந்தாலோ அல்லது நன்றாக இல்லை என்றாலோ அந்த விமர்சனத்தை தைரியமாக முன்வையுங்கள்”.

இவ்வாறு கமல்ஹாசன் விழாவில் பேசினார்.

Related Post

ஓடிடியில் வெளியானது “லெஜண்ட்” – ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted by - March 4, 2023 0
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த “லெஜண்ட்” திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படத்தை ஓடிடியிலும் காணும் வாய்ப்பு…

“கடன் கேட்டேன், வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர்” – நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

Posted by - May 8, 2024 0
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில்…

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022 0
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்”…

“குயிலி” இசை வெளியீட்டு விழா

Posted by - June 4, 2025 0
BM பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “குயிலி”. நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாஷ்மிகா,…

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023 0
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.