லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

473 0

வடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் புதிதாக பணி அமர்த்தப்படவில்லை. அதனால் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை அவசர மருத்துவ உதவிக்கு தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவை அனைக்கும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது இரண்டு அரசு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை.

இரவிலும் மருத்துவ சேவை கிடைப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்குக் கூட மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், காலி இடத்தை நிரப்பும் பொருட்டு லேப் டெக்னீசியன் ஒருவரை உடனடியாக ஆவடி காவல் மருத்துவமனையில் நியமனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்

Posted by - March 31, 2022 0
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

விஜய் கட்சியின் கலர் சென்டிமென்ட்

Posted by - February 8, 2024 0
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

கிளாம்பாக்கத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா – 4

Posted by - June 8, 2025 0
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் பரபரப்பாக சொந்த ஊர் செல்லும் பேருந்தை நோக்கிச் ஓடிச் சென்றனர். சென்னை வந்தவர்கள் மாநகரப் பேருந்துகளில் போட்டி…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.