உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

473 0

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

காவல்துறைப் பணியில் கனிவு, கண்டிப்பு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய இவர், திருமுல்லைவாயல், அண்ணா நகர் உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நேற்று சென்னை அன்னனூரில் நடைபெற்றது. இதில், அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். விழாவில், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரு. சி.சுந்தரராஜன் கடமையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றினார் என்பது குறித்து ஓய்வு பெற்ற எஸ்.ஐ. திரு. ஜேம்ஸ் அவர்கள் எடுத்துக் கூறியது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவருக்கு அன்பான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

20 பெண்கள் பாலியல் பலாத்காரம்- நடிகர் கைது

Posted by - March 22, 2022 0
சினிமா, சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோசடி செய்து பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் முகமது சையத்…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள்,…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.