உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

531 0

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

காவல்துறைப் பணியில் கனிவு, கண்டிப்பு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய இவர், திருமுல்லைவாயல், அண்ணா நகர் உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நேற்று சென்னை அன்னனூரில் நடைபெற்றது. இதில், அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். விழாவில், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரு. சி.சுந்தரராஜன் கடமையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றினார் என்பது குறித்து ஓய்வு பெற்ற எஸ்.ஐ. திரு. ஜேம்ஸ் அவர்கள் எடுத்துக் கூறியது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவருக்கு அன்பான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

விஜய் கட்சியின் கலர் சென்டிமென்ட்

Posted by - February 8, 2024 0
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.