குமார சம்பவம் – சினிமா விமர்சனம்
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் படம் தயாரித்து இயக்க முடிவு செய்கிறார். அதே வீட்டில் ஒரு அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக ஆர்வலருமான வரதராஜன் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை குமரன் மீது விழுகிறது. உண்மையான குற்றவாளி சிக்கினாரா, குமரன் தப்பினாரா, ஆசைப்படி சினிமா டைரக்டர்
