விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

996 0

ரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி தோட்டத்தில் சிறப்புற நடைபெற்றது.

இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வை.பெரியசாமி, துணை தோட்டக்கலை அலுவலர் நா.சண்முகவேல் ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கே.வி.கே.சோழமாதேவி டாக்டர்.கெளதீஷ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதற்காக உதவி தோட்டக்கலை அலுவலர்கள் க.பெரியசாமி, சி.பெருமாள் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். முடிவில் ஜெஆர்எப். அபிமன்யு நன்றியுரை வழங்க, பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.

லாபம் அளித்து வாழ்வதாரத்தை பாதுகாக்கும் இந்த தேனீ வளர்ப்பு பயிற்சி, செந்துறை வட்டார விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற நல்முயற்சிகளுக்கு பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.