உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

1124 0

ட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக் குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்டவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்கள், செல்போன் கோபுர கதிர்வீச்சு, விளைபயிர்களில் தெளிக்கப்படும் நச்சு உரங்கள் போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. கிராமப்புறங்களில் இன்னும் உள்ள தோட்டங்களுடன் கூடிய வீடுகளால் குருவிகளுக்கு எளிதாக உணவு கிடைக்கின்றன.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் பாதுகாக்க பறவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க போராடி வருகின்றனர்.

வீட்டின் தாழ்வாரங்கள், பால்கனி, மொட்டி மாடியில் குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். மேலும், சிறுதானியங்களை அவற்றுக்கு வைக்க வேண்டும். மரப்பலகையில் செய்யப்பட்ட கூடுகளை வாங்கி வைத்தும் சிட்டுக்குருவி இனம் வாழ வழி வகுக்கலாம். நம் நண்பர்களான சிட்டுக்குருவிகள் இனம் அழியாமல் காக்க உறுதியேற்போம்.

Related Post

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Posted by - December 24, 2023 0
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa என்ற உணர்வுப்பூர்வமான…

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை

Posted by - January 23, 2024 0
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை…

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.