தமிழ்க்குடிமகன் டிரெய்லர் வெளியீட்டு விழா

463 0

மிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குநர்கள் தங்கர்பச்சான், பொன்வண்ணன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், குலத்தொழில் முறையை உடைத்தெறியும் படமாக இது இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ்க்குடிமகன் படத்தை 100 நாள் ஓடச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தங்கர்பச்சான் பேசுகையில், தமிழ்க்குடிமகன் போன்ற தரமான படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

நடிகர் சேரன் பேசுகையில், இப்படத்தை ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும். கிராமங்களில் இன்னும் மிச்சமிருக்கும் சாதி வெறியை ஒழிக்க வேண்டும். இதில் சாதி ஒழிப்பு குறித்து வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இப்படம் தமிழ் திரையுலகில் பெரியளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நிருபர் நாராயணன்

Related Post

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022 0
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என…

தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்

Posted by - September 8, 2023 0
சலவை மற்றும் ஈமச்சடங்கு தொழில் செய்யும் சேரன், கிராம அதிகாரி ஆகும் ஆசையில் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தயாராகிறார். இதை ஆதிக்க சாதியினர் தடுக்க, அரசுத்…

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024 0
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா…

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்

Posted by - August 28, 2024 0
வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை…

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023 0
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.